தமிழ்நாடு

வண்டலூரில் கடும் போக்குவரத்து நெரிசல்

சென்னை அடுத்த வண்டலூரில், உயிரியல் பூங்கா எதிரே நடைபெற்று வரும் மேம்பால பணியால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

தந்தி டிவி
சென்னை அடுத்த வண்டலூரில், உயிரியல் பூங்கா எதிரே நடைபெற்று வரும் மேம்பால பணியால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் வரும் பாதையில் ஜிஎஸ்டி சாலை ஒரு வழி பாதையாக குறுகி விட்டதால் அந்த பகுதியில் வாகனங்கள் மெதுவாக செல்கிறது. இதனால் கூடுவாஞ்சேரியில் இருந்து வண்டலூர் வரை இரவில் தினமும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேம்பால பணிகளை விரைவாக முடித்து வண்டலூர் மேம்பாலம் இறங்கும் பகுதியில் சாலையை அகலபடுத்தி போக்குவரத்தை சீரமைக்க அரசு விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை