தமிழ்நாடு

பாரம்பரிய மீன்பிடி திருவிழா - ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

தந்தி டிவி

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள செம்மினிபட்டி கிராமத்தில் ஆண்டி பாலகர் கோவிலுக்கு சொந்தமான கண்மாயில் பாரம்பரிய மீன்பிடித் திருவிழா விமர்சையாக நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு ஒரு சேர கண்மாயில் இறங்கி, கச்சா, ஊத்தா கூடை உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்கள் மூலம் கட்லா, ரோகு, அயிரை உள்ளிட்ட நாட்டு வகை மீன்களை பிடித்து மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினர்.

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்