தமிழ்நாடு

பாரம்பரிய மீன்பிடி திருவிழா - ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

தந்தி டிவி

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள செம்மினிபட்டி கிராமத்தில் ஆண்டி பாலகர் கோவிலுக்கு சொந்தமான கண்மாயில் பாரம்பரிய மீன்பிடித் திருவிழா விமர்சையாக நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு ஒரு சேர கண்மாயில் இறங்கி, கச்சா, ஊத்தா கூடை உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்கள் மூலம் கட்லா, ரோகு, அயிரை உள்ளிட்ட நாட்டு வகை மீன்களை பிடித்து மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினர்.

Gummidipoondi Child கும்மிடிப்பூண்டி கோரம் - பெரும் போராட்டத்துக்கு பின்.. குழந்தையின் உடல் அடக்கம்

CMDA | அடுக்குமாடி கட்டிடங்கள் - தமிழக அரசு கொடுத்த குட்நியூஸ்

Gummidipoondi Protest குழந்தையின் உடல் எங்கே? - நேரம் ஆக ஆக கும்மிடிப்பூண்டியில் உச்சகட்ட பரபரப்பு

Tamilnadu Police | தமிழக காவல்துறையில் அதிரடி மாற்றம் அறிவிப்பு

BREAKING || பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க CM உத்தரவு