தமிழ்நாடு

பிளாஸ்டிக் வாளியில் மீன் வழங்கும் சங்கரன்கோவில் வியாபாரி

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில், ஒரு மீன் கடையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக , பிளாஸ்டிக் வாளியில் மீன்களை வழங்குவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தந்தி டிவி
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில், ஒரு மீன் கடையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக , பிளாஸ்டிக் வாளியில் மீன்களை வழங்குவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை செய்யப்பட்டுள்ளதால், பலரும் அதற்கு மாற்றான பொருட்களைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். இந்த நிலையில், சங்கரன்கோவில் மீன் கடையில் பிளாஸ்டிக் வாளிகளில் மீன்களை அளிப்பதால் விரும்பி வாங்குவதாகவும் , இதற்கென்று தனியாக பணம் அளிக்கவில்லை என்றும் பொதுமக்கள் கூறினர்.

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்