தமிழ்நாடு

பிளாஸ்டிக் வாளியில் மீன் வழங்கும் சங்கரன்கோவில் வியாபாரி

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில், ஒரு மீன் கடையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக , பிளாஸ்டிக் வாளியில் மீன்களை வழங்குவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தந்தி டிவி
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில், ஒரு மீன் கடையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக , பிளாஸ்டிக் வாளியில் மீன்களை வழங்குவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை செய்யப்பட்டுள்ளதால், பலரும் அதற்கு மாற்றான பொருட்களைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். இந்த நிலையில், சங்கரன்கோவில் மீன் கடையில் பிளாஸ்டிக் வாளிகளில் மீன்களை அளிப்பதால் விரும்பி வாங்குவதாகவும் , இதற்கென்று தனியாக பணம் அளிக்கவில்லை என்றும் பொதுமக்கள் கூறினர்.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு