தமிழ்நாடு

தொழிற்சங்கத்தினர் முற்றுகை போராட்டம் : ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது

திருச்சியில், பல்வேறு தொழிற்சங்கத்தினர் இணைந்து, தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

தந்தி டிவி
திருச்சியில், பல்வேறு தொழிற்சங்கத்தினர் இணைந்து, தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். பெண்கள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பேரணியாக சென்றனர். மேலும், இளைஞர் ஒருவரை பாடையில் வைத்து ஊர்வலமாக வந்தனர். தொடர்ந்து, இவர்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்ற நிலையில், அவர்களை போலீசார் கைது செய்தனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்