தமிழ்நாடு

தொழிற்சங்கத்தினர் முற்றுகை போராட்டம் : ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது

திருச்சியில், பல்வேறு தொழிற்சங்கத்தினர் இணைந்து, தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

தந்தி டிவி
திருச்சியில், பல்வேறு தொழிற்சங்கத்தினர் இணைந்து, தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். பெண்கள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பேரணியாக சென்றனர். மேலும், இளைஞர் ஒருவரை பாடையில் வைத்து ஊர்வலமாக வந்தனர். தொடர்ந்து, இவர்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்ற நிலையில், அவர்களை போலீசார் கைது செய்தனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ