தமிழ்நாடு

தொழிற்சங்கத்தினர் முற்றுகை போராட்டம் : ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது

திருச்சியில், பல்வேறு தொழிற்சங்கத்தினர் இணைந்து, தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

தந்தி டிவி
திருச்சியில், பல்வேறு தொழிற்சங்கத்தினர் இணைந்து, தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். பெண்கள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பேரணியாக சென்றனர். மேலும், இளைஞர் ஒருவரை பாடையில் வைத்து ஊர்வலமாக வந்தனர். தொடர்ந்து, இவர்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்ற நிலையில், அவர்களை போலீசார் கைது செய்தனர்.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி