தமிழ்நாடு

அளவுக்கு அதிகமாக மணல் ஏற்றிச் சென்ற டிராக்டர்கள் - பொதுமக்கள் வேதனை

தந்தி டிவி

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே, ஆற்று மணல் ஏலம் விட போது, அளவுக்கு அதிகமாக டிராக்டரில் மணல் அள்ளப்படுவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். தச்சூர் ஆற்றுபடுக்கையில், பொதுப்பணி

துறை சார்பில் ஆற்று மணல் ஏலம் விடும் நிகழ்வு பொதுப்பணி துறை மற்றும்

வருவாய் துறையை சேர்ந்த அதிகாரிகளின் முன்னிலையில் நடைபெற்றது. அப்போது, சிலர் டிராக்டர்களில் அளவுக்கு அதிகமாக மணல் அள்ளிச் சென்றபோது, பெயரளவுக்கு மட்டும் ரசீது வழங்கியதாகவும், அதிகாரிகள் அலட்சியம் காட்டியதாகவும் பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். 

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்