தமிழ்நாடு

அளவுக்கு அதிகமாக மணல் ஏற்றிச் சென்ற டிராக்டர்கள் - பொதுமக்கள் வேதனை

தந்தி டிவி

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே, ஆற்று மணல் ஏலம் விட போது, அளவுக்கு அதிகமாக டிராக்டரில் மணல் அள்ளப்படுவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். தச்சூர் ஆற்றுபடுக்கையில், பொதுப்பணி

துறை சார்பில் ஆற்று மணல் ஏலம் விடும் நிகழ்வு பொதுப்பணி துறை மற்றும்

வருவாய் துறையை சேர்ந்த அதிகாரிகளின் முன்னிலையில் நடைபெற்றது. அப்போது, சிலர் டிராக்டர்களில் அளவுக்கு அதிகமாக மணல் அள்ளிச் சென்றபோது, பெயரளவுக்கு மட்டும் ரசீது வழங்கியதாகவும், அதிகாரிகள் அலட்சியம் காட்டியதாகவும் பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். 

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை