தமிழ்நாடு

அளவுக்கு அதிகமாக மணல் ஏற்றிச் சென்ற டிராக்டர்கள் - பொதுமக்கள் வேதனை

தந்தி டிவி

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே, ஆற்று மணல் ஏலம் விட போது, அளவுக்கு அதிகமாக டிராக்டரில் மணல் அள்ளப்படுவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். தச்சூர் ஆற்றுபடுக்கையில், பொதுப்பணி

துறை சார்பில் ஆற்று மணல் ஏலம் விடும் நிகழ்வு பொதுப்பணி துறை மற்றும்

வருவாய் துறையை சேர்ந்த அதிகாரிகளின் முன்னிலையில் நடைபெற்றது. அப்போது, சிலர் டிராக்டர்களில் அளவுக்கு அதிகமாக மணல் அள்ளிச் சென்றபோது, பெயரளவுக்கு மட்டும் ரசீது வழங்கியதாகவும், அதிகாரிகள் அலட்சியம் காட்டியதாகவும் பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். 

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு