தமிழ்நாடு

பத்மநாபபுரம் அரண்மனையில் குவிந்த சுற்றுலா பயணிகள்

கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் அரண்மனையில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.

தந்தி டிவி

கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் அரண்மனையில் சுற்றுலா c குவிந்து வருகின்றனர். பத்மநாபபுரம் அரண்மனை கி.பி.1601 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. கேரள கட்டடக் கலைகளுக்கு எடுத்துக்காட்டாக இந்த அரண்மனை விளங்குகிறது. இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் நிலையில், விடுமுறை என்பதால் தற்போது சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்து வருகின்றனர். அதிலும் வெளிநாட்டினர், அரண்மனையின் வரலாற்றை தெரிந்து கொள்வதிலும், பாரம்பரிய பொருட்களை கண்டு களிப்பதிலும் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்