தமிழ்நாடு

அருவியில் குவியும் சுற்றுலா பயணிகள்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள பஞ்சலிங்க அருவியில், விடுமுறையை ஒட்டி, சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.

தந்தி டிவி
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள பஞ்சலிங்க அருவியில், விடுமுறையை ஒட்டி, சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். ஆர்ப்பரித்து கொட்டும் அருவியில், நண்பர்கள், உறவினர்களுடன் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளிக்கின்றனர். பின்னர் பஞ்சலிங்க மலை அடிவாரத்தில் உள்ள லிங்கேஸ்வரரை வழிபடும் பொதுமக்கள், மகிழ்ச்சியுடன் சொந்தஊர் திரும்புகின்றனர்.

Breaking | Chennai Traffic | மக்களே சென்னை கிளம்பியாச்சா.. | வந்தது மிக முக்கிய அப்டேட்

Punjab | Delhi | PBKSvsDC | IPL T20 | இமாலய இலக்கை வெறியாக தட்டி தூக்கிய பஞ்சாப் அணி

BREAKING || ஐபிஎல் போட்டியில் அதிர்ச்சி... கிரவுண்டிலேயே சுருண்டு விழுந்த டெல்லி வீரர்

CSK | Chennai | MS Dhoni | நாளை சேப்பாக்கத்தில் `தல தோனி' தரிசனம்? - எதிர்பார்ப்பில் CSK ரசிகர்கள்

BREAKING || இந்திய வானிலை மைய இணையத்தில் முதன்மை மொழியாக இந்தி மாற்றம்