தமிழ்நாடு

அகஸ்தியர் அருவியில் குளித்து மகிழ்ந்த சுற்றுலாப் பயணிகள்

தந்தி டிவி

நெல்லை மாவட்டம் பாபநாசம் மேற்குத்தொடர்ச்சி மலையில் உள்ள அகஸ்தியர் அருவியில், கோடை விடுமுறையை முன்னிட்டு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். குற்றாலத்தில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதால், அகஸ்தியர் அருவிக்கு வருகை தரும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டது. குழந்தைகளுடனும், நண்பர்களுடனும் குடும்பம் குடும்பமாக வரும் சுற்றுலா பயணிகள் அருவியில் ஆனந்த குளியலிட்டனர். சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்ததால், வனச் சோதனைச் சாவடி முதல் பாபநாசம் கோவில் வரை வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ