தமிழ்நாடு

கொடைக்கானலுக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை

தந்தி டிவி

காட்டு யானைகள் முகாமிட்டதன் காரணமாக, பேரிஜம் சுற்றுலா தலத்திற்கு செல்ல தடை விதிக்கப்பட்டதால், சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர். கொடைக்கானலின் முக்கிய சுற்றுலா தலமான பேரிஜம் ஏரி பகுதியில், மூன்றுக்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. இதனால் அப்பகுதிக்கு செல்ல, சுற்றுலா பயணிகளுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனையொட்டி பேரிஜம் ஏரி பகுதிக்கு செல்லும் சுற்றுலா பயணிகளை, வனத்துறையினர் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பி வருகின்றனர். இதனால் அவர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"