தமிழ்நாடு

தெப்பக்காடு சாலையில் உலா வரும் யானையை செல்ஃபி எடுக்கும் சுற்றுலாப் பயணிகள்

ஊட்டி முதுமலை சாலையில் உலா வரும் ஒற்றை காட்டு யானையை சுற்றுலாப் பயணிகள் புகைப்படம் மற்றும் செல்ஃபி எடுத்தனர்

தந்தி டிவி
ஊட்டி முதுமலை சாலையில் தெப்பக்காடு என்ற இடத்தில் ஒற்றை காட்டு யானை, சாலை ஓரம் முகாமிட்டு உலா வந்தது. இதனால் முதுமலை மைசூர் சாலையில் சுற்றுலா வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருந்து செல்லும் நிலை ஏற்பட்டது. சாலையில் வரும் சுற்றுலா வாகனங்கள் வனப்பகுதியை ஒட்டிய சாலையில் நிறுத்தி அப்போது ஒற்றை காட்டு யானையை புகைப்படம் மற்றும் செல்ஃபி எடுத்தனர். யானை அருகே சுற்றுலாப் பயணிகள் செல்ல வேண்டாம் என்று வனத்துறை எச்சரித்து வருகின்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை