தமிழ்நாடு

கற்களால் உடலை கிழித்து... 3 சிறுவர்கள் த*கொலை முயற்சி..! அரசு கூர்நோக்கு இல்லத்தில் அதிர்ச்சி

தந்தி டிவி

திருச்சி இபி ரோட்டில் உள்ள அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் மூன்று சிறார்கள், மின்விசிறி, டிவி உள்ளிட்ட பொருட்களை உடைத்து சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. பின்னர் மூவரும், சிறிய கற்களால் தங்களது உடலை கிழித்துக்கொண்டு, தற்கொலைக்கு முயன்றதாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக கூர்நோக்கு இல்ல கண்காணிப்பாளர் பிரபாகரன், காவல்நிலையத்தில் புகாரளித்தார். இதனையடுத்து 3 சிறார்கள் மீதும் ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு செய்யப்பட்டதோடு, இந்த சம்பவம் தொடர்பாக சமூக நலத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பின்னர் மூவரும், மதுரை கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு