தமிழ்நாடு

குடிநீரில் கழிவுநீர் கலப்பு - அதிகாரிகளை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

சென்னை தண்டையார்பேட்டையில் ஓராண்டாக குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதால் தொற்றுநோய்கள் பரவி காய்ச்சலால் அவதிப்படுவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

தந்தி டிவி
சென்னை தண்டையார்பேட்டையில் ஓராண்டாக குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதால் தொற்றுநோய்கள் பரவி காய்ச்சலால் அவதிப்படுவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இது குறித்து பலமுறை குடிநீர் வாரிய அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து தண்டையார்பேட்டை எண்ணூர் நெடுஞ்சாலையில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஒரு வார காலத்திற்குள் தீர்வு காணுவதாக போலீசார் உறுதியளித்ததையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Gummidipoondi | தமிழகத்தையே உலுக்கிய கும்மிடிப்பூண்டி கொடூரம்.. நேரிலேயே கொடுத்த அமைச்சர் குமார்

Gummidipoondi Child கும்மிடிப்பூண்டி கோரம் - பெரும் போராட்டத்துக்கு பின்.. குழந்தையின் உடல் அடக்கம்

CMDA | அடுக்குமாடி கட்டிடங்கள் - தமிழக அரசு கொடுத்த குட்நியூஸ்

Gummidipoondi Protest குழந்தையின் உடல் எங்கே? - நேரம் ஆக ஆக கும்மிடிப்பூண்டியில் உச்சகட்ட பரபரப்பு

Tamilnadu Police | தமிழக காவல்துறையில் அதிரடி மாற்றம் அறிவிப்பு