தமிழ்நாடு

குடிநீரில் கழிவுநீர் கலப்பு - அதிகாரிகளை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

சென்னை தண்டையார்பேட்டையில் ஓராண்டாக குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதால் தொற்றுநோய்கள் பரவி காய்ச்சலால் அவதிப்படுவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

தந்தி டிவி
சென்னை தண்டையார்பேட்டையில் ஓராண்டாக குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதால் தொற்றுநோய்கள் பரவி காய்ச்சலால் அவதிப்படுவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இது குறித்து பலமுறை குடிநீர் வாரிய அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து தண்டையார்பேட்டை எண்ணூர் நெடுஞ்சாலையில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஒரு வார காலத்திற்குள் தீர்வு காணுவதாக போலீசார் உறுதியளித்ததையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Breaking | Karnataka CM | ``கர்நாடகா செல்கிறாரா CM விஜய்..'' | உடைத்த கர்நாடகா CM டி.கே.சிவகுமார்

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC

Breaking | Govt EV Bus | தனியாரை போல மாறும் அரசு பஸ்கள் | களமிறங்கும் புது டெக்னாலஜி

Senthilbalaji | "செந்தில் பாலாஜியை கைது செய்யக்கூடாது"ட்விஸ்ட் கொடுத்த உச்ச நீதிமன்றம்

Breaking | Karnataka CM | ``ரெடியா இருங்க..'' | அவசர மீட்டிங்கில் கர்நாடகா CM