தமிழ்நாடு

"நாளைய அரசு நம் அரசு - நாளைய முரசு நம் முரசு" - வைரமுத்து, கவிஞர்

நாளைய அரசு நம் அரசு- நாளைய முரசு நம் முரசு என, கவிஞர் வைரமுத்து பேசினார்.

தந்தி டிவி

நாளைய அரசு நம் அரசு- நாளைய முரசு நம் முரசு என, கவிஞர் வைரமுத்து பேசினார். தஞ்சையில் நடைபெற்ற திராவிடர் கழகத்தின் சமூகநீதி மாநாட்டில்பேசிய அவர், பெரியாரோடு திராவிடர் கழகம் இயக்கம் கலைக்கப்படும் என பலபேர் எண்ணி இருந்தார்கள் என்றும், ஆனால் சற்றும் குறைவில்லாமல் கி.வீரமணி தலைமையில் இந்த இயக்கம் வளர்ந்துள்ளதாகவும் தெரிவித்தார். குழந்தைகளுக்கு பகுத்தறிவை சொல்லிக்கொடுத்து உரையாடுங்கள் எனவும், நாளைய அரசு நம் அரசு எனவும் வைரமுத்து பேசினார்.

Palani Land Issue | பழனி கோயில் நில மோசடி விவகாரம்..இறங்கி அலசும் பத்திரப்பதிவு துறை

Senthilbalaji | ``கண்டிப்பாக நான்..’’ - வட்டமிடும் போலீஸ்.. செந்தில் பாலாஜி எடுத்த ட்விஸ்ட் முடிவு

Parliament session | பிரதமர், முதல்வர்களை பதவி நீக்கம் செய்யும் மசோதா..வெளியான முக்கிய அறிவிப்பு

Breaking | TASMAC | டாஸ்மாக் கடைகளில் எச்சரிக்கை | சுகாதாரத் துறைக்கு பறந்த உத்தரவு

Kaveri | Karnataka | தண்ணீர் திறந்துவிடும் சமயத்தில்..போர்க்கொடி தூக்கிய பாஜக..பரபரக்கும் கர்நாடகா