தமிழ்நாடு

"நாளைய அரசு நம் அரசு - நாளைய முரசு நம் முரசு" - வைரமுத்து, கவிஞர்

நாளைய அரசு நம் அரசு- நாளைய முரசு நம் முரசு என, கவிஞர் வைரமுத்து பேசினார்.

தந்தி டிவி

நாளைய அரசு நம் அரசு- நாளைய முரசு நம் முரசு என, கவிஞர் வைரமுத்து பேசினார். தஞ்சையில் நடைபெற்ற திராவிடர் கழகத்தின் சமூகநீதி மாநாட்டில்பேசிய அவர், பெரியாரோடு திராவிடர் கழகம் இயக்கம் கலைக்கப்படும் என பலபேர் எண்ணி இருந்தார்கள் என்றும், ஆனால் சற்றும் குறைவில்லாமல் கி.வீரமணி தலைமையில் இந்த இயக்கம் வளர்ந்துள்ளதாகவும் தெரிவித்தார். குழந்தைகளுக்கு பகுத்தறிவை சொல்லிக்கொடுத்து உரையாடுங்கள் எனவும், நாளைய அரசு நம் அரசு எனவும் வைரமுத்து பேசினார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை