தமிழ்நாடு

நாளை தேவர் ஜெயந்தி, குருபூஜை விழா : ஆளில்லா விமானம் மூலம் கண்காணிப்பு

ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில், 111 வது ஜெயந்தி விழா மற்றும், 56 வது குருபூஜை விழா நாளை நடைபெற உள்ளது.

தந்தி டிவி
ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில், 111 வது ஜெயந்தி விழா மற்றும், 56 வது குருபூஜை விழா நாளை நடைபெற உள்ளது. இதையொட்டி, முதுகுளத்தூர், கமுதி, பரமக்குடி உள்ளிட்ட பகுதிகளில் ஆளில்லா விமான கேமரா மூலம் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன் செயல் விளக்கம், தென்மண்டல ஐ.ஜி சண்முகராஜேஸ்வரன் முன்னிலையில் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், பசும்பொன், கமுதி, முதுகுளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மோப்பநாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் கொண்டு கண்காணிக்கப்படுவதாக தெரிவித்தார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை