தமிழ்நாடு

நாளை தொடங்குகிறது எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு : 9 லட்சத்து 97 ஆயிரம் மாணவ-மாணவிகள் எழுதுகின்றனர்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு நாளை தொடங்குகிறது.

தந்தி டிவி
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு நாளை தொடங்குகிறது. தொடர்ந்து 29 ஆம் தேதி வரை இந்த தேர்வு நடைபெற இருக்கிறது. காலை 10 மணி தொடங்கி பிற்பகல் 12.45 வரை தேர்வுகள் நடைபெறவுள்ளன. இதில் மொழி பாடங்கள் மட்டும், பகல் 2 மணி முதல் 4.45 வரை நடத்தப்படுகின்றன. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சேர்ந்த 9 லட்சத்து 97 ஆயிரத்து 794 மாணவ- மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். இதில் அறை கண்ணாணிப்பாளர் மற்றும் தேர்வு மையங்களை பார்வையிடுவதற்காக பறக்கும் படையினர் என சுமார் 54 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசியர்கள் மற்றும் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை