தமிழ்நாடு

10 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் சுங்கச்சாவடி | கிராம மக்கள் கோரிக்கை

தந்தி டிவி

திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் புதிதாக சுங்கச்சாவடி அமைக்க அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்...4 வழிச்சாலையாக விரிவாக்கம் - மீண்டும் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடி/சுங்கச்சாவடி அமைக்கப்பட்டால் ஊரின் வளர்ச்சி பாதிக்கப்படும் - கிராம மக்கள்/"ஒரே ஒன்றியத்தில் அடுத்தடுத்த ஊராட்சிகளில் 2 சுங்கச்சாவடிகள்"/"தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேள்வி எழுப்பியும் உரிய பதில் இல்லை"/ஆட்சியரை சந்தித்து முறையிட பொதுமக்கள் திட்டம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு

Chennai Corporation New Rules | சென்னையில் அமலுக்கு வந்தது புதிய ரூல்ஸ்

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு