தமிழ்நாடு

சீர்காழியில் 1-8ஆம் வகுப்புகளுக்கு இன்று விடுமுறை

தந்தி டிவி

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டத்தில், ஒன்று முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் லலிதா உத்தரவிட்டுள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழை பெய்து பல்வேறு பகுதிகளும் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், சீர்காழி வட்டத்தில் நடைபெற்று வரும் சீரமைப்பு பணிகள் காரணமாக, ஒன்று முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு, இன்று ஒரு நாள் மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை