தமிழ்நாடு

"இன்றும் நாளையும்.." திருப்பரங்குன்றம் செல்லும் பக்தர்களுக்கு குட் நியூஸ்

தந்தி டிவி

மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கும்பாபிஷேகத்தை ஒட்டி, இன்றும், நாளையும் சிறப்புக் கட்டண தரிசனம் ரத்து செய்யப்படுவதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு அறிவித்துள்ளார். அறுபடை வீடுகளில் முதலாவது படை வீடாக திகழும் மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலுக்கு இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகம் முடிந்த பிறகு, பக்தர்கள் சுவாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகிறார்கள். இந்நிலையில், இன்றும், நாளையும் சிறப்பு கட்டண தரிசனம் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். பக்தர்கள் பொது தரிசனத்திலேயே, சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

DMDK Premalatha | BJP | "தேமுதிக.." - பாஜக அதிகாரப்பூர்வ தகவல்

DMK | Congress | ``கூட்டணி ஆட்சி’’ - ``இருந்த வாய்ப்பு’’ என எடுத்துக்காட்டி அடித்த மாணிக்கம் தாகூர்

Congress | "அன்று என்ன நடந்தது? அத கொஞ்சம் நினைத்து பார்க்கணும்.." -சொல்லி காட்டி அடித்த டி.வி.சோமு

Vande Mataram | National Song | “முதலில் வந்தே மாதரம்... பிறகு தான்..." - மத்திய அரசு புது ரூல்ஸ்

Puducherry | Rangasamy | Police | முதல்வரை முற்றுகையிட முயற்சி - தடியடி நடத்திய போலீஸ்