தமிழ்நாடு

"நீதிகிடைக்க.. நீதிக்கல்.." - மிரளவைக்கும் மாசாணி அம்மன் வரலாறு..

தந்தி டிவி

கோவையில் இருந்து 57கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது ஆனைமலை. யானைகள் அதிகம் வசித்து வந்ததால் ஆனைமலை என பெயர் பெற்ற இந்த ஊரில் பிரசித்தி பெற்ற கோயிலாக மாசாணியம்மன் கோயில் விளங்குகிறது.இந்த திருக்கோயிலானது மயான மண்ணில் அமைந்திருப்பதாலும் மூலவரான அருள்மிகு அம்மனும் மயான மண்ணில் குடிகொண்டு விளங்குவதாலும் மாசாணியம்மன் எனும் பெயர் பெற்று விளங்குகிறாள் .கோவில் முன்பு பிரம்மாண்டமான ராஜகோபுரம் கோயிலுக்குள் சென்றால் பக்தர்களை வரவேற்கும் கொடிமரம் கம்பீரமாக காட்சியளிக்கிறது.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்