தமிழ்நாடு

"நீதிகிடைக்க.. நீதிக்கல்.." - மிரளவைக்கும் மாசாணி அம்மன் வரலாறு..

தந்தி டிவி

கோவையில் இருந்து 57கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது ஆனைமலை. யானைகள் அதிகம் வசித்து வந்ததால் ஆனைமலை என பெயர் பெற்ற இந்த ஊரில் பிரசித்தி பெற்ற கோயிலாக மாசாணியம்மன் கோயில் விளங்குகிறது.இந்த திருக்கோயிலானது மயான மண்ணில் அமைந்திருப்பதாலும் மூலவரான அருள்மிகு அம்மனும் மயான மண்ணில் குடிகொண்டு விளங்குவதாலும் மாசாணியம்மன் எனும் பெயர் பெற்று விளங்குகிறாள் .கோவில் முன்பு பிரம்மாண்டமான ராஜகோபுரம் கோயிலுக்குள் சென்றால் பக்தர்களை வரவேற்கும் கொடிமரம் கம்பீரமாக காட்சியளிக்கிறது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை