தமிழ்நாடு

டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேடு வழக்கு - மேலும் 26 பேர் சிக்கினர்

டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட மேலும் 26 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.

தந்தி டிவி

டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப் 4 தேர்வு, விஏஓ தேர்வு, குரூப் 2 தேர்வு ஆகியவற்றில் முறைகேடு கண்டறியப்பட்டது. இதுதொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி, கைது நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே இந்த மூன்று தேர்வுகளிலும் மோசடியில் ஈடுபட்ட 51 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த வாரத்தில் இந்த வழக்கில் மேலும் 20 பேர் கைது செய்யப்பட்டனர். தற்போது 26 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். இதுவரை மூன்று தேர்வுகளிலும் மோசடியில் ஈடுபட்ட 97 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ