தமிழ்நாடு

டி.என்.பி.எஸ்.சி தேர்வில் முறைகேடு தொடர்பாக கைது செய்யப்பட மூன்று பேரும் புழல் சிறையில் அடைப்பு

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பாக கைது செய்யப்பட மூன்று பேரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

தந்தி டிவி

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பாக பள்ளிக்கல்வித் துறையில் உதவியாளர் ரமேஷ், எரிசக்தி துறையில் பணிபுரியும் திருகுமரன் மற்றும் தேர்வில் வெற்றி பெற்ற நிதீஷ் குமார் ஆகியோரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 3 பேரும் மாஜிஸ்திரேட் நாகராஜன் முன் ஆஜர் படுத்தப்பட்டனர். மூன்று பேரையும் பிப்ரவரி 7ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்த நிலையில், புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

🔴LIVE : DMK | DMDK | election2026 | CPI | VCK | tnpolitics | திமுக கூட்டணியில் திடீர் திருப்பம்

#Breaking || DMK | CPI | களத்தில் இறங்கிய திமுக.. CPI-க்கு எத்தனை தொகுதிகள்?

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி