தமிழ்நாடு

டி.என்.பி.எஸ்.சி தேர்வில் முறைகேடு தொடர்பாக கைது செய்யப்பட மூன்று பேரும் புழல் சிறையில் அடைப்பு

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பாக கைது செய்யப்பட மூன்று பேரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

தந்தி டிவி

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பாக பள்ளிக்கல்வித் துறையில் உதவியாளர் ரமேஷ், எரிசக்தி துறையில் பணிபுரியும் திருகுமரன் மற்றும் தேர்வில் வெற்றி பெற்ற நிதீஷ் குமார் ஆகியோரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 3 பேரும் மாஜிஸ்திரேட் நாகராஜன் முன் ஆஜர் படுத்தப்பட்டனர். மூன்று பேரையும் பிப்ரவரி 7ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்த நிலையில், புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"