தமிழ்நாடு

குரூப்4 தேர்வில் முறைகேடு என புகார் - உரிய விசாரணை நடத்த அரசுக்கு கோரிக்கை

டி.என்.பி.எஸ்.சி குரூப்4 தேர்வில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தந்தி டிவி

டி.என்.பி.எஸ்.சி குரூப் - 4 தேர்வில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழகத்தில் நடைபெற்ற குரூப் - 4 தேர்வினை 5 ஆயிரத்து 575 மையங்களில், சுமார் 16 லட்சத்திற்கும் மேற்பட்டோர் எழுதினர். தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியான நிலையில், இதில் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை மையங்களில் தேர்வெழுதியவர்களே முன்னிலை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. சமூக இடஒதுக்கீடு உள்ளிட்ட அனைத்து பிரிவுகளிலும் இந்த 2 மையங்களில் தேர்வு எழுதியவர்களே முன்னிலை பெற்றுள்ளதும் தெரியவந்துள்ளது. எனவே, அந்த மையங்களில் முறைகேடு நடைபெற்றதற்கான வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ள மாணவர்கள், இதுகுறித்து விசாரிக்க வேண்டுமென, அரசுக்கு கோரிக்கை எழுந்துள்ளது.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி