தமிழ்நாடு

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு...கர்ப்பிணியை காவல் நிலையத்திற்கு அழைத்து விசாரணை

தேர்வு எழுத வந்தவர்கள் சாலை மறியல்.கர்ப்பிணியை காவல் நிலையத்திற்கு அழைத்து விசாரணை.

தந்தி டிவி

ஆத்தூர் அரசு பள்ளியில் குரூப் 4 தேர்வு எழுத அனுமதிக்காததால் தேர்வர்கள் அங்குள்ள சாலையில், மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக, மறியலில் ஈடுபட்ட கர்ப்பிணி பெண்ணையும் போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றது, தேர்வர்களை வேதனைக்குள்ளாக்கியுள்ளது. மேலும் 9 மணிக்கு வந்தவர்களையும் தேர்வு எழுத அனுமதிக்கவில்லை என்றும் தேர்வர்கள் குற்றம்சாட்டினர்.தேர்வு எழுத வந்தவர்கள் சாலை மறியல்/கர்ப்பிணியை காவல் நிலையத்திற்கு அழைத்து விசாரணை/// 

PM Modi | Puducherry | புதுச்சேரி CM உடன் ரோடு ஷோ செல்லும் PM மோடி | வழிநெடுக திரண்ட தொண்டர்கள்

Congress | DMK Alliance | ``இனி பிரச்சனை உருவாக வாய்ப்பில்லை.. ஆனா திமுக தொண்டர்கள் மத்தியில்..''

Congress | TN Elections | 28ல் 27க்கு மட்டுமே வேட்பாளர்கள் அறிவிப்பு.. ஒரு தொகுதி மட்டும் மிஸ்..?

BREAKING || வெளியானது காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல்... யார் யாருக்கு வாய்ப்பு? பல சர்ப்ரைஸ்கள்

DGP | Sandeep Rai Rathore | TN Police | Tamilnadu | புதிய டிஜிபி முக்கிய ஆலோசனை