தமிழ்நாடு

குரூப் -4 தேர்வு முறைகேடு புகார் விவகாரம் :டி.என்.பி.எஸ்.சி.அதிகாரிகள் வரும் ஞாயிறு ஆலோசனை

குரூப்-4 தேர்வு முறைகேடு புகார் விவகாரம் தொடர்பாக டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் வரும் ஞாயிற்றுக்கிழமை கூடி ஆலோசனை நடத்த உள்ளனர்.

தந்தி டிவி

குரூப்-4 தேர்வு முறைகேடு புகார் விவகாரம் தொடர்பாக, தேர்வர்களிடம் ஏற்கனவே விசாரணை நடத்தப்பட்ட நிலையில், டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் வரும் ஞாயிற்றுக்கிழமை கூடி ஆலோசனை நடத்த உள்ளனர். டிஎன்பிஎஸ்சி செயலாளர் நந்தகுமார், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சுதன் மற்றும் தேர்வாணையத்தின் முக்கிய அதிகாரிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர். இந்த கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை