தமிழ்நாடு

குரூப் -4 தேர்வு முறைகேடு புகார் விவகாரம் :டி.என்.பி.எஸ்.சி.அதிகாரிகள் வரும் ஞாயிறு ஆலோசனை

குரூப்-4 தேர்வு முறைகேடு புகார் விவகாரம் தொடர்பாக டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் வரும் ஞாயிற்றுக்கிழமை கூடி ஆலோசனை நடத்த உள்ளனர்.

தந்தி டிவி

குரூப்-4 தேர்வு முறைகேடு புகார் விவகாரம் தொடர்பாக, தேர்வர்களிடம் ஏற்கனவே விசாரணை நடத்தப்பட்ட நிலையில், டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் வரும் ஞாயிற்றுக்கிழமை கூடி ஆலோசனை நடத்த உள்ளனர். டிஎன்பிஎஸ்சி செயலாளர் நந்தகுமார், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சுதன் மற்றும் தேர்வாணையத்தின் முக்கிய அதிகாரிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர். இந்த கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

Kovai | TN Police | கோவை 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - குற்றச்சாட்டு பதிவு

CM Vijay | TN Crop Loan Waiver | 100% பயிர்க்கடன் தள்ளுபடி - முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு

ADMK | ``ராஜினாமா செய்த 4 MLA-க்கள்.. கைமாறிய பெருந்தொகை'' - மனுதாரர் சொன்னதும் ஐகோர்ட் கேட்ட கேள்வி

Gummidipoondi Child Issue| ``நான் தினமும்..'' - கும்மிடிப்பூண்டி பாலியல் கொலை.. பகீர் வாக்குமூலம்

CM Vijay | இன்று வெள்ளை அறிக்கையை வெளியிடுகிறார் நிதியமைச்சர் மரிய வில்சன்