தமிழ்நாடு

குரூப்-2ஏ தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டது அம்பலம் - பத்திரப்பதிவு அலுவலக பெண் ஊழியர் பணியிடை நீக்கம்

குரூப்-2ஏ தேர்வு முறைகேடு புகார் உறுதியானதை தொடர்ந்து ராமநாதபுரம் பத்திரப்பதிவு அலுவலக பெண் ஊழியர் மாலாதேவி பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

தந்தி டிவி

ராமநாதபுரம் பட்டினம்காத்தானை சேர்ந்த மாலாதேவி, குரூப் 2ஏ தேர்வில் மாநில அளவில் 37வது தரவரிசை பெற்று ராமநாதபுரம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் உதவியாளராக நேரடி நியமனம் செய்யப்பட்டு இருந்தார். முறைகேடாக தேர்ச்சி பெற்றதாக எழுந்த புகார் தொடர்பாக பிப்ரவரி மாதம் முதல் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இதன் தொடர்ச்சியாக அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பத்திரப்பதிவு அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்