தமிழ்நாடு

குரூப்-2ஏ தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டது அம்பலம் - பத்திரப்பதிவு அலுவலக பெண் ஊழியர் பணியிடை நீக்கம்

குரூப்-2ஏ தேர்வு முறைகேடு புகார் உறுதியானதை தொடர்ந்து ராமநாதபுரம் பத்திரப்பதிவு அலுவலக பெண் ஊழியர் மாலாதேவி பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

தந்தி டிவி

ராமநாதபுரம் பட்டினம்காத்தானை சேர்ந்த மாலாதேவி, குரூப் 2ஏ தேர்வில் மாநில அளவில் 37வது தரவரிசை பெற்று ராமநாதபுரம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் உதவியாளராக நேரடி நியமனம் செய்யப்பட்டு இருந்தார். முறைகேடாக தேர்ச்சி பெற்றதாக எழுந்த புகார் தொடர்பாக பிப்ரவரி மாதம் முதல் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இதன் தொடர்ச்சியாக அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பத்திரப்பதிவு அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்