தமிழ்நாடு

டீஎன்பிஎஸ்சி குரூப் 2ஏ முறைகேட்டில் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த 4 பேர் கைது

டீ.என்.பி.எஸ்.சி.குரூப் 2ஏ முறைகேட்டில் மூவர் கைதானதாக கூறப்பட்ட நிலையில் மேலும் ஒருவர் கைதாகி உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

தந்தி டிவி

டிஎன்பிசி குரூப் 2ஏ முறைகேட்டில் மூவர் கைதானதாக கூறப்பட்ட நிலையில் மேலும் ஒருவர் கைதாகி உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அவர்கள் பணியாற்றி வந்த அரசு அலுவலகங்கள் குறித்த தகவலும் வெளியாகி உள்ளது. காஞ்சிபுரத்தைச் சேர்ந்த சார் பதிவாளர் அலுவலகத்தில் வடிவு, சென்னை பட்டினப்பாக்கம் பதிவுத்துறை அலுவலகத்தில் ஞானசம்பந்தம், செங்குன்றத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் ஆனந்தன், எழிலகத்தில் மகாலட்சுமி ஆகிய நால்வரும் பணியாற்றி வந்துள்ளனர். இவர்கள் 4 பேரும் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்