தமிழ்நாடு

டீஎன்பிஎஸ்சி குரூப் 2ஏ முறைகேட்டில் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த 4 பேர் கைது

டீ.என்.பி.எஸ்.சி.குரூப் 2ஏ முறைகேட்டில் மூவர் கைதானதாக கூறப்பட்ட நிலையில் மேலும் ஒருவர் கைதாகி உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

தந்தி டிவி

டிஎன்பிசி குரூப் 2ஏ முறைகேட்டில் மூவர் கைதானதாக கூறப்பட்ட நிலையில் மேலும் ஒருவர் கைதாகி உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அவர்கள் பணியாற்றி வந்த அரசு அலுவலகங்கள் குறித்த தகவலும் வெளியாகி உள்ளது. காஞ்சிபுரத்தைச் சேர்ந்த சார் பதிவாளர் அலுவலகத்தில் வடிவு, சென்னை பட்டினப்பாக்கம் பதிவுத்துறை அலுவலகத்தில் ஞானசம்பந்தம், செங்குன்றத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் ஆனந்தன், எழிலகத்தில் மகாலட்சுமி ஆகிய நால்வரும் பணியாற்றி வந்துள்ளனர். இவர்கள் 4 பேரும் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Chennai Arrest | வளைத்து வளைத்து கைது - சென்னை முழுக்க ஒருவர் விடாமல் களையெடுத்து போலீஸ் அதிரடி

அதிர்ச்சியோடு விடிந்த பிப்ரவரி 1

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..