தமிழ்நாடு

டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்விலும் முறைகேடு? - 6 மையங்களில் இருந்து 37 பேர் தேர்வானதில் சர்ச்சை

2017ஆம் ஆண்டு நடந்த டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்விலும் முறைகேடு நடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தந்தி டிவி

2017ஆம் ஆண்டு நடந்த டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்விலும் முறைகேடு நடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ராமேஸ்வரம் பகுதியில் உள்ள சர்ச்சைக்குரிய ஆறு மையங்களில் இருந்து 37 பேர், குரூப்-2 தேர்வு மூலம் தேர்வாகியுள்ளனர். மேலும் குரூப்-4 தேர்வு முறைகேட்டில் கைதாகியுள்ள திருக்குமரனும் இந்த மையத்தில் இருந்து தான் தேர்வாகியுள்ளார். இந்நிலையில் இது குறித்து விசாரணை நடத்த தேர்வு ஆணையம் முன்வருமா என கேள்வி எழுந்துள்ளது.

Gummidipoondi | தமிழகத்தையே உலுக்கிய கும்மிடிப்பூண்டி கொடூரம்.. நேரிலேயே கொடுத்த அமைச்சர் குமார்

Gummidipoondi Child கும்மிடிப்பூண்டி கோரம் - பெரும் போராட்டத்துக்கு பின்.. குழந்தையின் உடல் அடக்கம்

CMDA | அடுக்குமாடி கட்டிடங்கள் - தமிழக அரசு கொடுத்த குட்நியூஸ்

Gummidipoondi Protest குழந்தையின் உடல் எங்கே? - நேரம் ஆக ஆக கும்மிடிப்பூண்டியில் உச்சகட்ட பரபரப்பு

Tamilnadu Police | தமிழக காவல்துறையில் அதிரடி மாற்றம் அறிவிப்பு