தமிழ்நாடு

டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்விலும் முறைகேடு? - 6 மையங்களில் இருந்து 37 பேர் தேர்வானதில் சர்ச்சை

2017ஆம் ஆண்டு நடந்த டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்விலும் முறைகேடு நடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தந்தி டிவி

2017ஆம் ஆண்டு நடந்த டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்விலும் முறைகேடு நடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ராமேஸ்வரம் பகுதியில் உள்ள சர்ச்சைக்குரிய ஆறு மையங்களில் இருந்து 37 பேர், குரூப்-2 தேர்வு மூலம் தேர்வாகியுள்ளனர். மேலும் குரூப்-4 தேர்வு முறைகேட்டில் கைதாகியுள்ள திருக்குமரனும் இந்த மையத்தில் இருந்து தான் தேர்வாகியுள்ளார். இந்நிலையில் இது குறித்து விசாரணை நடத்த தேர்வு ஆணையம் முன்வருமா என கேள்வி எழுந்துள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை