தமிழ்நாடு

குரூப் 2 தேர்வில் 6 கேள்விக்கு தவறான விடைகள் : மதிப்பெண் வழங்க தேர்வாளர்கள் கோரிக்கை

தமிழகத்தில் நடந்து முடிந்த குரூப் 2 தேர்வில் 6 கேள்விகளுக்கான விடைகள் தவறாக குறிப்பிடப்பட்டிருந்ததால், அதற்கு மதிப்பெண் வழங்க வேண்டும் என தேர்வாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தந்தி டிவி
மாநில முழுவதும் கடந்த 11ஆம் தேதி நடந்த குரூப் 2வின் முதல்நிலைத்தேர்வை 4 லட்சத்திற்கும் அதிகமானோர் தேர்வு எழுதினர். இதற்கான விடைகளை டிஎன்பிஎஸ்சி, தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. அதில் 6 கேள்விகளுக்கான விடைகள் தவறாக கேட்கப்பட்டுள்ளதாக தேர்வு எழுதியவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். தவறான விடைகளுக்கு உரிய மதிப்பெண்களை டிஎன்பிஸ்சி வழங்க வேண்டும் எனவும் தேர்வு எழுதியவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை

Rajini | Nainar | BJP | ரஜினி - நயினார் திடீர் சந்திப்பு.. புது அரசியல் கணக்கா..?