தமிழ்நாடு

குரூப் 2 தேர்வில் 6 கேள்விக்கு தவறான விடைகள் : மதிப்பெண் வழங்க தேர்வாளர்கள் கோரிக்கை

தமிழகத்தில் நடந்து முடிந்த குரூப் 2 தேர்வில் 6 கேள்விகளுக்கான விடைகள் தவறாக குறிப்பிடப்பட்டிருந்ததால், அதற்கு மதிப்பெண் வழங்க வேண்டும் என தேர்வாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தந்தி டிவி
மாநில முழுவதும் கடந்த 11ஆம் தேதி நடந்த குரூப் 2வின் முதல்நிலைத்தேர்வை 4 லட்சத்திற்கும் அதிகமானோர் தேர்வு எழுதினர். இதற்கான விடைகளை டிஎன்பிஎஸ்சி, தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. அதில் 6 கேள்விகளுக்கான விடைகள் தவறாக கேட்கப்பட்டுள்ளதாக தேர்வு எழுதியவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். தவறான விடைகளுக்கு உரிய மதிப்பெண்களை டிஎன்பிஸ்சி வழங்க வேண்டும் எனவும் தேர்வு எழுதியவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்