தமிழ்நாடு

டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 தேர்வு முடிவை வெளியிடுக - ராமதாஸ்

டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 தேர்வில் மதிப்பெண் வழங்க பேரம் நடைபெறுவதாக குற்றம்சாட்டியுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், உடனடியாக முடிவை வெளியிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

தந்தி டிவி

டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 தேர்வில் மதிப்பெண் வழங்க பேரம் நடைபெறுவதாக குற்றம்சாட்டியுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், உடனடியாக முடிவை வெளியிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயல்பாடுகள் வெளிப்படைத் தன்மை கொண்டவையாக மாற்றப்பட வேண்டும் என கூறியுள்ளார். போட்டித் தேர்வுக்கான அறிவிக்கை வெளியிடப்படும் போதே, தேர்வுகள் நடைபெறும் தேதியும், முடிவு வெளியிடப்படும் தேதியும் அறிவிக்கப்பட வேண்டும் என்றும் ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை