தமிழ்நாடு

டி.என்.பி.எஸ்.சி. முறைகேடு - ஜெயகுமாரின் நண்பர் கைது

டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பாக ஜெயகுமாரின், நண்பரான அசோக்குமாரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்துள்ளனர்.

தந்தி டிவி
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பாக ஜெயகுமாரின், நண்பரான அசோக்குமாரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்த அசோக்குமார், ஜெயகுமாருடன் கூட்டு சேர்ந்து தேர்வுகளில் முறைகேடு செய்தது சி.பி.சி.ஐ.டி விசாரணையில் தெரியவந்தது. டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டது தொடர்பாக இதுவரை, 47 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்