தமிழ்நாடு

டி.என்.பி.எஸ்.சி. முறைகேடு - ஜெயகுமாரின் நண்பர் கைது

டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பாக ஜெயகுமாரின், நண்பரான அசோக்குமாரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்துள்ளனர்.

தந்தி டிவி
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பாக ஜெயகுமாரின், நண்பரான அசோக்குமாரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்த அசோக்குமார், ஜெயகுமாருடன் கூட்டு சேர்ந்து தேர்வுகளில் முறைகேடு செய்தது சி.பி.சி.ஐ.டி விசாரணையில் தெரியவந்தது. டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டது தொடர்பாக இதுவரை, 47 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ