தமிழ்நாடு

குரூப்-2 தேர்வு விவகாரம் : "நடந்தது தவறு" - டி.என்.பி.எஸ்.சி. வருத்தம்

பெரியாரின் சாதியை குறிப்பிட்டு, குரூப்-2 தேர்வில் கேள்வி கேட்கப்பட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், நடந்தது தவறு தான் என டி.என்.பி.எஸ்.சி வருத்தம் தெரிவித்துள்ளது.

தந்தி டிவி
பெரியாரின் சாதியை குறிப்பிட்டு, குரூப்-2 தேர்வில் கேள்வி கேட்கப்பட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், நடந்தது தவறு தான் என டி.என்.பி.எஸ்.சி வருத்தம் தெரிவித்துள்ளது. இது போன்ற தவறுகள் இனி எதிர்காலத்தில் நடக்காது எனவும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் உறுதியளித்துள்ளது.

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்

CM Vijay | புல்லட்டில் பாய்ந்த சிங்கப்பெண் - களத்தில் தீயாய் ஆக்சனில் வியக்கவிட்ட காவல் தெய்வங்கள்

BREAKING || தமிழகத்தில் 5 தொகுதி இடைத்தேர்தல் எப்போது? - ஐகோர்ட் வைத்த அடுத்த செக்