தமிழ்நாடு

தாய் மீது தாக்குதல்; தடுத்த மகன் அடித்து கொலை? - கதறும் தாய் | TN Police

தந்தி டிவி

பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் இளைஞர் உயிரிழந்த நிலையில் இருவரைப் பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திண்டிவனம் அடுத்த தென்பசார் கிராமத்தைச் சேர்ந்தவர் மல்லிகா. மகன் சேகர் உட்பட குடும்பத்துடன் மல்லிகா வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் மல்லிகாவுக்குப் பக்கத்து வீடான பிரகாஷ் குடும்பத்துடன் தகராறு ஏற்பட்டு இருக்கிறது.

மல்லிகாவைப் பக்கத்து வீட்டினர் தாக்கியதாகக் கூறப்படும் நிலையில் அதனைத் தடுக்க வந்த சேகரை பிரகாஷ் குடும்பத்தினர் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த சேகர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் பிரகாஷ் உட்பட இருவரைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Gas Shortage | சிலிண்டர்களை பதுக்கி வைத்த `பேராசை’ கேஸ் ஏஜென்சிக்கு நேர்ந்த கதி

Iran War | Crude Oil Price Hike | ஈரான் போரால் அடுத்த பேரிடி.. பல மடங்கு விலை உயர்ந்தது

BJP | TVK | NDA கூட்டணியில் விஜய்? - பிரஸ்மீட்டில் அடித்து பேச்சு

Tamilnadu LPG Shortage | நிலைமையை பொறுத்து அதிமுக்கிய முடிவெடுக்கும் முதல்வர்

``தேமுதிகவுக்கு மட்டும் எப்படி அதிக சீட் தர முடியுது..’’ - ஓபனாகவே கேட்ட திமுக கூட்டணி கட்சி தலைவர்