தமிழ்நாடு

மதுபோதையில் அரசு கல்லூரிக்குள் நுழைந்து மாணவிகளை வம்பிழுத்த இளைஞகள் - வீடியோவில் கதறல்

தந்தி டிவி

மதுபோதையில் அரசு கல்லூரிக்குள் நுழைந்து மாணவிகளை வம்பிழுத்த இளைஞகள்.. ``எங்கள விட்ருங்க'' - வீடியோவில் கதறல்

திருச்சி துவாக்குடி அரசு கலைக் கல்லூரிக்குள் மாணவர்கள் வருவதற்கு முன்பே 3 பேர், அங்கு அமர்ந்து மது அருந்தி உள்ளனர். இதை தட்டிக்கேட்ட மாணவ, மாணவிகளையும் அவர்கள் தகாத வார்த்தைகளால் பேசி மிரட்டியுள்ளனர். இதையடுத்து மாணவர்கள் அளித்த புகாரின் பேரில் வந்த போலீசார், மது போதையில் மிரட்டிய ரஞ்சித், ராஜன், கார்த்தி ஆகிய மூவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர். அவர்கள் மீதான புகார்கள் உறுதி செய்யப்பட்டதை அடுத்து, 3 பேரையும் கைது செய்து, சிறையில் அடைத்தனர். பிறகு போதை தெளிந்த பின்னர், 3 பேரும் மன்னிப்பு கேட்டனர். அந்த வீடியோவை காவல் துறை வெளியிட்டுள்ளது.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்