தமிழ்நாடு

நாளை முதல் கடைகளை திறக்க அரசு தளர்வு அறிவிப்பு - கடைகளில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறை வெளியீடு

தமிழகம் முழுவதும் கடைகளில் கடைபிடிக்க வேண்டிய புதிய வழிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

தந்தி டிவி
தமிழகம் முழுவதும் கடைகளில் கடைபிடிக்க வேண்டிய புதிய வழிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. கடை ஊழியர்கள் அடிக்க​டி கண், மூக்கு மற்றும் வாய் பகுதியை தொடக்கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடை வாசலில் கைகழுவும் வசதி, காய்ச்சல், ச​ளி, இருமல் உள்ள ஊழியர்கள், வாடிக்கையாளர்களை கடைக்குள் அனுமதிக்கக் கூடாது, கடையின் தரைதளம் மற்றும் அடிக்கடி தொடும் பகுதிகளை நாள் ஒன்றுக்கு 10 முறை சுத்தம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட வழிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது.

Palani Land Issue | பழனி கோயில் நில மோசடி விவகாரம்..இறங்கி அலசும் பத்திரப்பதிவு துறை

Senthilbalaji | ``கண்டிப்பாக நான்..’’ - வட்டமிடும் போலீஸ்.. செந்தில் பாலாஜி எடுத்த ட்விஸ்ட் முடிவு

Parliament session | பிரதமர், முதல்வர்களை பதவி நீக்கம் செய்யும் மசோதா..வெளியான முக்கிய அறிவிப்பு

Breaking | TASMAC | டாஸ்மாக் கடைகளில் எச்சரிக்கை | சுகாதாரத் துறைக்கு பறந்த உத்தரவு

Kaveri | Karnataka | தண்ணீர் திறந்துவிடும் சமயத்தில்..போர்க்கொடி தூக்கிய பாஜக..பரபரக்கும் கர்நாடகா