தமிழ்நாடு

"கொரோனா குணமாகி வீடு திரும்புவோர் அதிகரிப்பு : நெல்லை 84% பேர் - தூத்துக்குடி 85% பேர் வீடு திரும்பினர்"

தென்காசி மாவட்டத்தில் சிகிச்சை பெற்று வந்த 38 பேரில் ஒருவரும் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தந்தி டிவி
நெல்லை மாவட்டத்தில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 63 பேரில் 53 நபர்களும், தூத்துக்குடியில் சிகிச்சை பெற்று வந்த 27 பேரில் 23 நபர்களும், தென்காசி மாவட்டத்தில் சிகிச்சை பெற்று வந்த 38 பேரில் ஒருவரும் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மொத்த்மாக நெல்லை மாவட்டத்தில் 84 சதவீதம் பேர் சிகிச்சை முடித்து வீடு திரும்பி உள்ளதும், தூத்துக்குடி மாவட்டத்தில் சிகிச்சை முடித்து சென்றவர்கள் எண்ணிக்கை 85 % ஆகவும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ