தமிழ்நாடு

"கொரோனா குணமாகி வீடு திரும்புவோர் அதிகரிப்பு : நெல்லை 84% பேர் - தூத்துக்குடி 85% பேர் வீடு திரும்பினர்"

தென்காசி மாவட்டத்தில் சிகிச்சை பெற்று வந்த 38 பேரில் ஒருவரும் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தந்தி டிவி
நெல்லை மாவட்டத்தில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 63 பேரில் 53 நபர்களும், தூத்துக்குடியில் சிகிச்சை பெற்று வந்த 27 பேரில் 23 நபர்களும், தென்காசி மாவட்டத்தில் சிகிச்சை பெற்று வந்த 38 பேரில் ஒருவரும் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மொத்த்மாக நெல்லை மாவட்டத்தில் 84 சதவீதம் பேர் சிகிச்சை முடித்து வீடு திரும்பி உள்ளதும், தூத்துக்குடி மாவட்டத்தில் சிகிச்சை முடித்து சென்றவர்கள் எண்ணிக்கை 85 % ஆகவும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை