தமிழ்நாடு

"கொரோனா குணமாகி வீடு திரும்புவோர் அதிகரிப்பு : நெல்லை 84% பேர் - தூத்துக்குடி 85% பேர் வீடு திரும்பினர்"

தென்காசி மாவட்டத்தில் சிகிச்சை பெற்று வந்த 38 பேரில் ஒருவரும் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தந்தி டிவி
நெல்லை மாவட்டத்தில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 63 பேரில் 53 நபர்களும், தூத்துக்குடியில் சிகிச்சை பெற்று வந்த 27 பேரில் 23 நபர்களும், தென்காசி மாவட்டத்தில் சிகிச்சை பெற்று வந்த 38 பேரில் ஒருவரும் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மொத்த்மாக நெல்லை மாவட்டத்தில் 84 சதவீதம் பேர் சிகிச்சை முடித்து வீடு திரும்பி உள்ளதும், தூத்துக்குடி மாவட்டத்தில் சிகிச்சை முடித்து சென்றவர்கள் எண்ணிக்கை 85 % ஆகவும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்

C.Vijayabaskar Resignation ``தாய்கழகம்..திமுகவில் இணைய போகிறாரா சி.விஜயபாஸ்கர்?’’ - துரை கருணா அலசல்