தமிழ்நாடு

தமிழகத்தில் புதிதாக 6,352 பேருக்கு கொரோனா - ஒரே நாளில் 78,973 பேருக்கு கொரோனா பரிசோதனை

தமிழகத்தில் புதிதாக 6 ஆயிரத்து 352 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.

தந்தி டிவி

தமிழகத்தில் புதிதாக 6 ஆயிரத்து 352 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4 லட்சத்து 15 ஆயிரத்து 590 ஆக உயர்ந்து இருக்கிறது. இன்று சுமார் 78 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. மேலும் 6 ஆயிரத்து 45 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். உயிரிழப்பு எண்ணிக்கை 7 ஆயிரத்து 137 ஆக உயர்ந்து இருக்கிறது. 52 ஆயிரத்து 726 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Nellai Murder | நெல்லையில் Ex பஞ்சாயத்தின் சகோதரர் வெட்டி படுகொலை.. சிறுவன் கைது

Nellai Murder | நெல்லையில் Ex பஞ்சாயத்தின் சகோதரர் வெட்டி படுகொலை.. சிறுவன் கைது

Gummidipoondi | தமிழகத்தையே உலுக்கிய கும்மிடிப்பூண்டி கொடூரம்.. நேரிலேயே கொடுத்த அமைச்சர் குமார்

Gummidipoondi Child கும்மிடிப்பூண்டி கோரம் - பெரும் போராட்டத்துக்கு பின்.. குழந்தையின் உடல் அடக்கம்

CMDA | அடுக்குமாடி கட்டிடங்கள் - தமிழக அரசு கொடுத்த குட்நியூஸ்