தமிழ்நாடு

தமிழகத்தில் புதிதாக 6,352 பேருக்கு கொரோனா - ஒரே நாளில் 78,973 பேருக்கு கொரோனா பரிசோதனை

தமிழகத்தில் புதிதாக 6 ஆயிரத்து 352 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.

தந்தி டிவி

தமிழகத்தில் புதிதாக 6 ஆயிரத்து 352 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4 லட்சத்து 15 ஆயிரத்து 590 ஆக உயர்ந்து இருக்கிறது. இன்று சுமார் 78 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. மேலும் 6 ஆயிரத்து 45 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். உயிரிழப்பு எண்ணிக்கை 7 ஆயிரத்து 137 ஆக உயர்ந்து இருக்கிறது. 52 ஆயிரத்து 726 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை