தமிழ்நாடு

தமிழகத்தில் புதிதாக 6,352 பேருக்கு கொரோனா - ஒரே நாளில் 78,973 பேருக்கு கொரோனா பரிசோதனை

தமிழகத்தில் புதிதாக 6 ஆயிரத்து 352 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.

தந்தி டிவி

தமிழகத்தில் புதிதாக 6 ஆயிரத்து 352 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4 லட்சத்து 15 ஆயிரத்து 590 ஆக உயர்ந்து இருக்கிறது. இன்று சுமார் 78 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. மேலும் 6 ஆயிரத்து 45 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். உயிரிழப்பு எண்ணிக்கை 7 ஆயிரத்து 137 ஆக உயர்ந்து இருக்கிறது. 52 ஆயிரத்து 726 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Palani Land Issue | பழனி கோயில் நில மோசடி விவகாரம்..இறங்கி அலசும் பத்திரப்பதிவு துறை

Senthilbalaji | ``கண்டிப்பாக நான்..’’ - வட்டமிடும் போலீஸ்.. செந்தில் பாலாஜி எடுத்த ட்விஸ்ட் முடிவு

Parliament session | பிரதமர், முதல்வர்களை பதவி நீக்கம் செய்யும் மசோதா..வெளியான முக்கிய அறிவிப்பு

Breaking | TASMAC | டாஸ்மாக் கடைகளில் எச்சரிக்கை | சுகாதாரத் துறைக்கு பறந்த உத்தரவு

Kaveri | Karnataka | தண்ணீர் திறந்துவிடும் சமயத்தில்..போர்க்கொடி தூக்கிய பாஜக..பரபரக்கும் கர்நாடகா