தமிழ்நாடு

திருவள்ளூர் மாவட்ட போலீசாருக்கு முதலமைச்சர் பாராட்டு

திருவள்ளூர் மாவட்ட போலீசார் மக்களை தேடிச் சென்று உதவி செய்து வருகின்றனர் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பாராட்டியுள்ளார்.

தந்தி டிவி

இது தொடர்பாக தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், இதனை குறிப்பிட்டுள்ளார். மக்களுக்கு உதவி செய்வதை தலைமையேற்று சிறப்பாக நடத்தி வரும் அரவிந்தன் ஐபிஎஸ் மற்றும் அனைத்து காவலர்களுக்கும் தனது பாராட்டுகளை தெரிவிப்பதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதிவிட்டுள்ளார்.

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு