தமிழ்நாடு

ஸ்டாப்பில் நிற்காமல் சென்ற பேருந்து.. பயணி செய்த செயல்... தென்காசியில் பரபரப்பு

தந்தி டிவி

தென்காசி மாவட்டம் சுரண்டையில் இருந்து வந்த அரசு பேருந்து ஒன்று, சங்கரன்கோவில் பேருந்துநிலையத்திற்குள் செல்லாமல் பயணிகளை பாதி வழியில் இறக்கி விட்டு சென்றதால் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்ட நிலையில், போலீசார் வந்து பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து, பேருந்து சங்கரன்கோவில் பேருந்துநிலையத்திற்குள் சென்று விட்டு புறப்பட்டது.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்