தமிழ்நாடு

"ஏழு மாவட்ட மக்களின் கனவு திட்டம் என்னாச்சு? - வேதனையில் விவசாயிகள்"

தந்தி டிவி

தமிழக அரசு தாக்கல் செய்துள்ள வேளாண் பட்ஜெட் கண்துடைப்பான பட்ஜெட் என்று புதுக்கோட்டையில் இந்திய விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் ஜி.எஸ் தனபதி, தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், ஏழு மாவட்ட விவசாயிகளின் கனவு திட்டமாக உள்ள காவிரி, வைகை, குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு எந்த நிதியும் ஒதுக்கப்படாதது விவசாயிகளை வேதனை அடைய செய்துள்ளதாகவும், விவசாயிகளை ஊக்குவிக்கும் திட்டம் எதுவும் கிடையாது என்றும் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் வருடம் தோறும் தாக்கல் செய்யும் சாதாரண பட்ஜெட் ஆகவே உள்ளதால் விவசாயிகள் ஏமாற்றமடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ