தமிழ்நாடு

"ஏழு மாவட்ட மக்களின் கனவு திட்டம் என்னாச்சு? - வேதனையில் விவசாயிகள்"

தந்தி டிவி

தமிழக அரசு தாக்கல் செய்துள்ள வேளாண் பட்ஜெட் கண்துடைப்பான பட்ஜெட் என்று புதுக்கோட்டையில் இந்திய விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் ஜி.எஸ் தனபதி, தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், ஏழு மாவட்ட விவசாயிகளின் கனவு திட்டமாக உள்ள காவிரி, வைகை, குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு எந்த நிதியும் ஒதுக்கப்படாதது விவசாயிகளை வேதனை அடைய செய்துள்ளதாகவும், விவசாயிகளை ஊக்குவிக்கும் திட்டம் எதுவும் கிடையாது என்றும் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் வருடம் தோறும் தாக்கல் செய்யும் சாதாரண பட்ஜெட் ஆகவே உள்ளதால் விவசாயிகள் ஏமாற்றமடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்