தமிழ்நாடு

"33 % பேர் பணிக்கு வர உத்தரவிட வேண்டும்" - தமிழ்நாடு தலைமைச்செயலகம் சங்கம் கோரிக்கை

சென்னை தலைமை செயலகத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், பணிக்கு வருவோரின் எண்ணிக்கையை 33 சதவீதமாக குறைக்க வேண்டும என முதலமைச்சருக்கு தமிழ்நாடு தலைமைச்செயலகம் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

தந்தி டிவி

சென்னை தலைமை செயலகத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், பணிக்கு வருவோரின் எண்ணிக்கையை 33 சதவீதமாக குறைக்க வேண்டும என முதலமைச்சருக்கு தமிழ்நாடு தலைமைச்செயலகம் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. தலைமைச்செயலகத்தில் 50 சதவீதம் பணியாளர்கள் பணிக்கு வருவதாகவும், அதனை 33 சதவீதமாக குறைக்க வேண்டும் எனவும், அரசு பணியாளர்களின் மருத்துவ காப்பீட்டை அவர்களது குடும்பத்தினருக்கும் நீட்டித்து ஆணையிட வேண்டும் என்றும் கேட்டுககொள்ளப்பட்டுள்ளது.

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்