தமிழ்நாடு

முதுநிலை தனி செயலாளர் , காவல் ஆய்வாளர் மறைவுக்கு முதல்வர் இரங்கல்

உடல்நலக் குறைவால் உயிரிழந்த சென்னை மாம்பலம் காவல் நிலைய ஆய்வாளர் பாலமுரளி மற்றும் முதலமைச்சர் அலுவலகத்தில் முதுநிலை தனி செயலாளராக பணிபுரிந்து உயிரிழந்த தாமோதரன் ஆகியோரின் குடும்பத்தாரிடம் தொலைபேசி வாயிலாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

உடல்நலக் குறைவால் உயிரிழந்த சென்னை மாம்பலம் காவல் நிலைய ஆய்வாளர் பாலமுரளி மற்றும் முதலமைச்சர் அலுவலகத்தில் முதுநிலை தனி செயலாளராக பணிபுரிந்து உயிரிழந்த தாமோதரன் ஆகியோரின் குடும்பத்தாரிடம் தொலைபேசி வாயிலாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் பாலமுரளியின் குடும்பத்தில் ஒருவருக்கு தகுதி அடிப்படையில் அரசு வேலை வழங்கவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை