தமிழ்நாடு

முதுநிலை தனி செயலாளர் , காவல் ஆய்வாளர் மறைவுக்கு முதல்வர் இரங்கல்

உடல்நலக் குறைவால் உயிரிழந்த சென்னை மாம்பலம் காவல் நிலைய ஆய்வாளர் பாலமுரளி மற்றும் முதலமைச்சர் அலுவலகத்தில் முதுநிலை தனி செயலாளராக பணிபுரிந்து உயிரிழந்த தாமோதரன் ஆகியோரின் குடும்பத்தாரிடம் தொலைபேசி வாயிலாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

உடல்நலக் குறைவால் உயிரிழந்த சென்னை மாம்பலம் காவல் நிலைய ஆய்வாளர் பாலமுரளி மற்றும் முதலமைச்சர் அலுவலகத்தில் முதுநிலை தனி செயலாளராக பணிபுரிந்து உயிரிழந்த தாமோதரன் ஆகியோரின் குடும்பத்தாரிடம் தொலைபேசி வாயிலாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் பாலமுரளியின் குடும்பத்தில் ஒருவருக்கு தகுதி அடிப்படையில் அரசு வேலை வழங்கவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு

Chennai Corporation New Rules | சென்னையில் அமலுக்கு வந்தது புதிய ரூல்ஸ்

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு