தமிழ்நாடு

முதுநிலை தனி செயலாளர் , காவல் ஆய்வாளர் மறைவுக்கு முதல்வர் இரங்கல்

உடல்நலக் குறைவால் உயிரிழந்த சென்னை மாம்பலம் காவல் நிலைய ஆய்வாளர் பாலமுரளி மற்றும் முதலமைச்சர் அலுவலகத்தில் முதுநிலை தனி செயலாளராக பணிபுரிந்து உயிரிழந்த தாமோதரன் ஆகியோரின் குடும்பத்தாரிடம் தொலைபேசி வாயிலாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

உடல்நலக் குறைவால் உயிரிழந்த சென்னை மாம்பலம் காவல் நிலைய ஆய்வாளர் பாலமுரளி மற்றும் முதலமைச்சர் அலுவலகத்தில் முதுநிலை தனி செயலாளராக பணிபுரிந்து உயிரிழந்த தாமோதரன் ஆகியோரின் குடும்பத்தாரிடம் தொலைபேசி வாயிலாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் பாலமுரளியின் குடும்பத்தில் ஒருவருக்கு தகுதி அடிப்படையில் அரசு வேலை வழங்கவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்