தமிழ்நாடு

"தமிழக மக்களிடமிருந்து அ.தி.மு.க. அரசை பிரிக்க முடியாது" - துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்

தமிழக மக்களிடமிருந்து அதிமுக அரசை பிரிக்க முடியாது என்று துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

தமிழக மக்களிடமிருந்து அதிமுக அரசை பிரிக்க முடியாது என்று துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். சென்னை போரூரை அடுத்த அய்யப்பன்தாங்கல் பகுதியில் அதிமுக சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கான வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், தமிழகம் கல்வியில் சிறந்து விளங்குவதாக கூறினார். பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள், இலவச பஸ் பாஸ் உள்ளிட்ட பல திட்டங்களை அரசு செயல்படுத்தி வருவதாக கூறினார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை