தமிழ்நாடு

தமிழக அமைச்சர்கள் ஜெயக்குமார், எஸ்.பி.வேலுமணி ஆந்திரா பயணம்

தமிழக அமைச்சர்கள் ஜெயக்குமார் மற்றும் எஸ்.பி.வேலுமணி இருவரும் ஆந்திரா சென்றுள்ளனர்.

தந்தி டிவி
ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியை, சந்திப்பதற்காக இருவரும் அங்கு சென்றுள்ளனர். இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் அவர்கள் புறப்பட்டு சென்றனர். முன்னதாக, விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், சென்னையின் குடிநீர் தேவைக்காக, ஜெகன்மோகன் ரெட்டியிடம் மேலும் 3 டி.எம்.சி தண்ணீர் கேட்க உள்ளதாக தெரிவித்தார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை