தமிழ்நாடு

தமிழக அமைச்சர்கள் ஜெயக்குமார், எஸ்.பி.வேலுமணி ஆந்திரா பயணம்

தமிழக அமைச்சர்கள் ஜெயக்குமார் மற்றும் எஸ்.பி.வேலுமணி இருவரும் ஆந்திரா சென்றுள்ளனர்.

தந்தி டிவி
ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியை, சந்திப்பதற்காக இருவரும் அங்கு சென்றுள்ளனர். இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் அவர்கள் புறப்பட்டு சென்றனர். முன்னதாக, விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், சென்னையின் குடிநீர் தேவைக்காக, ஜெகன்மோகன் ரெட்டியிடம் மேலும் 3 டி.எம்.சி தண்ணீர் கேட்க உள்ளதாக தெரிவித்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்