தமிழ்நாடு

தமிழக அமைச்சர்கள் ஜெயக்குமார், எஸ்.பி.வேலுமணி ஆந்திரா பயணம்

தமிழக அமைச்சர்கள் ஜெயக்குமார் மற்றும் எஸ்.பி.வேலுமணி இருவரும் ஆந்திரா சென்றுள்ளனர்.

தந்தி டிவி
ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியை, சந்திப்பதற்காக இருவரும் அங்கு சென்றுள்ளனர். இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் அவர்கள் புறப்பட்டு சென்றனர். முன்னதாக, விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், சென்னையின் குடிநீர் தேவைக்காக, ஜெகன்மோகன் ரெட்டியிடம் மேலும் 3 டி.எம்.சி தண்ணீர் கேட்க உள்ளதாக தெரிவித்தார்.

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்