தமிழ்நாடு

ஊராட்சி ஒன்றிய தலைவர் தேர்தல் : அதிமுக 150, திமுக133 ஊராட்சி ஒன்றியங்களை கைப்பற்றியது

தமிழகம் முழுவதும் உள்ள 314 ஊராட்சி ஒன்றியங்களில் 150 ஊராட்சி ஒன்றியங்களை அதிமுகவும், 133 இடங்களை திமுகவும் கைப்பற்றியுள்ளது.

தந்தி டிவி

பெரும் பரபரப்பிற்கிடையே தமிழகத்தில் உள்ள 283 ஊராட்சி ஒன்றிய தலைவர்களுக்கான மறைமுகத்தேர்தல் சனிக்கிழமையன்று நடைபெற்றது. மற்ற சில இடங்களில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக வாக்கு எண்ணிக்கை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளனர். இதில் 150 ஊராட்சி ஒன்றியங்களை அதிமுகவும்,133 ஊராட்சி ஒன்றியங்களை திமுக கைப்பற்றியுள்ளது.

* கரூர் மாவட்டத்தில் அதிமுக , 8 ஒன்றியங்களையும் கைப்பற்றியது

* திருச்சி மாவட்டத்தில் 14 ஊராட்சி ஒன்றியங்களை திமுக கைப்பற்றியுள்ளது.

* பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 4 ஊராட்சி ஒன்றியங்களின் தலைவர் பதவிகளையும் திமுக கைப்பற்றியது.

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு