தமிழ்நாடு

ஊராட்சி ஒன்றிய தலைவர் தேர்தல் : அதிமுக 150, திமுக133 ஊராட்சி ஒன்றியங்களை கைப்பற்றியது

தமிழகம் முழுவதும் உள்ள 314 ஊராட்சி ஒன்றியங்களில் 150 ஊராட்சி ஒன்றியங்களை அதிமுகவும், 133 இடங்களை திமுகவும் கைப்பற்றியுள்ளது.

தந்தி டிவி

பெரும் பரபரப்பிற்கிடையே தமிழகத்தில் உள்ள 283 ஊராட்சி ஒன்றிய தலைவர்களுக்கான மறைமுகத்தேர்தல் சனிக்கிழமையன்று நடைபெற்றது. மற்ற சில இடங்களில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக வாக்கு எண்ணிக்கை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளனர். இதில் 150 ஊராட்சி ஒன்றியங்களை அதிமுகவும்,133 ஊராட்சி ஒன்றியங்களை திமுக கைப்பற்றியுள்ளது.

* கரூர் மாவட்டத்தில் அதிமுக , 8 ஒன்றியங்களையும் கைப்பற்றியது

* திருச்சி மாவட்டத்தில் 14 ஊராட்சி ஒன்றியங்களை திமுக கைப்பற்றியுள்ளது.

* பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 4 ஊராட்சி ஒன்றியங்களின் தலைவர் பதவிகளையும் திமுக கைப்பற்றியது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்