தமிழ்நாடு

ஊராட்சி ஒன்றிய தலைவர் தேர்தல் : அதிமுக 150, திமுக133 ஊராட்சி ஒன்றியங்களை கைப்பற்றியது

தமிழகம் முழுவதும் உள்ள 314 ஊராட்சி ஒன்றியங்களில் 150 ஊராட்சி ஒன்றியங்களை அதிமுகவும், 133 இடங்களை திமுகவும் கைப்பற்றியுள்ளது.

தந்தி டிவி

பெரும் பரபரப்பிற்கிடையே தமிழகத்தில் உள்ள 283 ஊராட்சி ஒன்றிய தலைவர்களுக்கான மறைமுகத்தேர்தல் சனிக்கிழமையன்று நடைபெற்றது. மற்ற சில இடங்களில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக வாக்கு எண்ணிக்கை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளனர். இதில் 150 ஊராட்சி ஒன்றியங்களை அதிமுகவும்,133 ஊராட்சி ஒன்றியங்களை திமுக கைப்பற்றியுள்ளது.

* கரூர் மாவட்டத்தில் அதிமுக , 8 ஒன்றியங்களையும் கைப்பற்றியது

* திருச்சி மாவட்டத்தில் 14 ஊராட்சி ஒன்றியங்களை திமுக கைப்பற்றியுள்ளது.

* பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 4 ஊராட்சி ஒன்றியங்களின் தலைவர் பதவிகளையும் திமுக கைப்பற்றியது.

ADMK | C.Vijayabaskar Resignation | முடிவெடுத்தார் சி.விஜயபாஸ்கர் - அதிரடியாக ராஜினாமா

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?