தமிழ்நாடு

மீட்புப் பணிகளில் அரசுடன் பொதுமக்களும் கைக்கோர்க்க வேண்டும் - சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன்

மழைக் கால மீட்புப் பணிகளில் அரசுடன் பொதுமக்களும் கைக்கோர்க்க வேண்டும் என சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் வேண்டுகோள்.

தந்தி டிவி

வெள்ளத் தடுப்பு நடவடிக்கை குறித்த ஆலோசனை கூட்டம் நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், மழை வெள்ள சேத கண்காணிப்பு அலுவலரும் சுகாதாரத்துறை செயலருமான ராதாகிருஷ்ணன் மற்றும் வருவாய்துறை, சுகாதாரத்துறை, பொதுப்பணித்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன். மழைக் கால மீட்புப் பணிகளில், அரசுடன், பொதுமக்களும் கைக்கோர்க்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு