தமிழ்நாடு

இலங்கை கடற்படை துரத்தியதில் மீனவர் பலி : தமிழக அரசு சார்பில் நிதி உதவி

இலங்கை கடற்படை விரட்டி படகு கவிழ்ந்து பலியான மீனவர் முனியசாமி குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பாக 5 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.

தந்தி டிவி
இலங்கை கடற்படை விரட்டி படகு கவிழ்ந்து பலியான மீனவர் முனியசாமி குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பாக 5 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. கடந்த 12ம் தேதி ராமநாதபுரம் மீனவர்கள் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, இலங்கை கடற்படை துரத்தியதில் படகு கவிழ்ந்து முனியசாமி என்ற மீனவர் பலியானார். இலங்கையில் கரை ஒதுங்கிய அவரது உடல், நேற்று சொந்த ஊர் கொண்டுவரப்பட்டு தகனம் செய்யப்பட்ட நிலையில், தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன், நேரில் சென்று ஐந்து லட்சம் ரூபாய் நிவாரண நிதியை வழங்கியதுடன் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை கிடைக்க ஏற்பாடு செய்வதாகவும் கூறினார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை