தமிழ்நாடு

தென்னை மரங்களை அகற்ற ரூ 7.60 கோடி நிதி...

கஜா புயலில் சாய்ந்த தென்னை மரங்களை அகற்றுவதற்காக, 7 கோடியே 60 லட்சம் ரூபாய் ஒதுக்கி தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தந்தி டிவி

* அரசாணையில், சாய்ந்த தென்னை மரங்களில் உள்ள கீற்று உள்ளிட்டவை அரைக்கப்பட்டு இயற்கை உரமாக மாற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மீதமிருக்கும் பகுதிகள் அனைத்தும் வயலில் இருந்து அகற்றப்பட்டு, பின்னர் தூளாக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* அதற்கான இயந்திரங்கள் வாங்க, தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 7 கோடியே 60 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.மரம் அறுக்கும் இயந்திரம், தூளாக்கும் இயந்திரம் என மொத்தமாக 580 இயந்திரங்கள் வாங்கப்படவுள்ளன, அதற்காக ஒவ்வொரு இயந்திரத்திற்கும் தனித்தனியாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

தென்னை மரங்களை அகற்ற ரூ 7.60 கோடி நிதி ஒதுக்கீடு - கஜோந்தீ சிங் பேடி கருத்து

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்