தமிழ்நாடு

தென்னை மரங்களை அகற்ற ரூ 7.60 கோடி நிதி...

கஜா புயலில் சாய்ந்த தென்னை மரங்களை அகற்றுவதற்காக, 7 கோடியே 60 லட்சம் ரூபாய் ஒதுக்கி தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தந்தி டிவி

* அரசாணையில், சாய்ந்த தென்னை மரங்களில் உள்ள கீற்று உள்ளிட்டவை அரைக்கப்பட்டு இயற்கை உரமாக மாற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மீதமிருக்கும் பகுதிகள் அனைத்தும் வயலில் இருந்து அகற்றப்பட்டு, பின்னர் தூளாக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* அதற்கான இயந்திரங்கள் வாங்க, தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 7 கோடியே 60 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.மரம் அறுக்கும் இயந்திரம், தூளாக்கும் இயந்திரம் என மொத்தமாக 580 இயந்திரங்கள் வாங்கப்படவுள்ளன, அதற்காக ஒவ்வொரு இயந்திரத்திற்கும் தனித்தனியாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

தென்னை மரங்களை அகற்ற ரூ 7.60 கோடி நிதி ஒதுக்கீடு - கஜோந்தீ சிங் பேடி கருத்து

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்