தமிழ்நாடு

உதகை மலர்கண்காட்சி நிறைவு விழா - ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்பு

காய்கறி சாகுபடியில் நீலகிரி மாவட்டம் சிறந்து விளங்குவதாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
உதகையில் 123- வது மலர் கண்காட்சி கடந்த 17-ம் தேதி தொடங்கியது. ஐந்து நாள் நடைபெற்ற மலர் கண்காட்சியை ஒரு லட்சத்து 60 ஆயிரம் பேர் கண்டு ரசித்துள்ளனர். இந்நிலையில் நிறைவு விழாவில் பங்கேற்ற ஆளுநர் பன்வாரி லால் புரோகித், மலர் அரங்கம், மலர் அலங்காரம், வீட்டு பூந்தோட்டம், அரசு பூந்தோட்டம் மற்றும் சிறந்த பூந்தோட்டங்களுக்கு பரிசுகளை வழங்கினார். சிறந்த விவசாயி விருது கிருஷ்ணப்பா என்பவருக்கும், சிறந்த பூங்தோட்ட விருது வெலிங்டன் ராணுவ கல்லூரிக்கும் வழங்கப்பட்டது. விழாவில் பேசிய ஆளுநர் காய்கறி சாகுபடியில் நீலகிரி மாவட்டம் சிறந்து விளங்குவதாக தெரிவித்தார்.

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்