தமிழ்நாடு

உதகை மலர்கண்காட்சி நிறைவு விழா - ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்பு

காய்கறி சாகுபடியில் நீலகிரி மாவட்டம் சிறந்து விளங்குவதாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
உதகையில் 123- வது மலர் கண்காட்சி கடந்த 17-ம் தேதி தொடங்கியது. ஐந்து நாள் நடைபெற்ற மலர் கண்காட்சியை ஒரு லட்சத்து 60 ஆயிரம் பேர் கண்டு ரசித்துள்ளனர். இந்நிலையில் நிறைவு விழாவில் பங்கேற்ற ஆளுநர் பன்வாரி லால் புரோகித், மலர் அரங்கம், மலர் அலங்காரம், வீட்டு பூந்தோட்டம், அரசு பூந்தோட்டம் மற்றும் சிறந்த பூந்தோட்டங்களுக்கு பரிசுகளை வழங்கினார். சிறந்த விவசாயி விருது கிருஷ்ணப்பா என்பவருக்கும், சிறந்த பூங்தோட்ட விருது வெலிங்டன் ராணுவ கல்லூரிக்கும் வழங்கப்பட்டது. விழாவில் பேசிய ஆளுநர் காய்கறி சாகுபடியில் நீலகிரி மாவட்டம் சிறந்து விளங்குவதாக தெரிவித்தார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை