தமிழ்நாடு

ஊட்டியில் 123 -வது மலர் கண்காட்சி : ஆளுநர் பங்கேற்பு

ஊட்டியில் 123 -வது மலர் கண்காட்சியை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் துவக்கி வைத்தார்.

தந்தி டிவி

ஊட்டியில் 123 -வது மலர் கண்காட்சியை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் துவக்கி வைத்தார். ஃ பிளவர் ஷோ என்ற எழுத்து, 50 ஆயிரம் ரோஜா மலர்களால் எழுதப்பட்டிருந்தது. சுற்றுலா தலங்களான அவலாஞ்சி, தொட்டபெட்டா, படகு இல்லம், ரோஜா பூங்கா, பைகாரா, முதுமலை உள்ளிட்ட இடங்களுக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை