தமிழ்நாடு

ஊட்டியில் 123 -வது மலர் கண்காட்சி : ஆளுநர் பங்கேற்பு

ஊட்டியில் 123 -வது மலர் கண்காட்சியை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் துவக்கி வைத்தார்.

தந்தி டிவி

ஊட்டியில் 123 -வது மலர் கண்காட்சியை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் துவக்கி வைத்தார். ஃ பிளவர் ஷோ என்ற எழுத்து, 50 ஆயிரம் ரோஜா மலர்களால் எழுதப்பட்டிருந்தது. சுற்றுலா தலங்களான அவலாஞ்சி, தொட்டபெட்டா, படகு இல்லம், ரோஜா பூங்கா, பைகாரா, முதுமலை உள்ளிட்ட இடங்களுக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி