தமிழ்நாடு

ஈரோடு மாவட்டத்தில் 46 புதிய பேருந்துகள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன - அமைச்சர் செங்கோட்டையன்

"தனியார் பேருந்துகளை விட சிறப்பாக வடிவமைப்பு" - அமைச்சர் செங்கோட்டையன்

தந்தி டிவி

ஈரோடு மாவட்டத்திற்கு மொத்தம் 112 புதிய பேருந்துகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ள நிலையில், 35 பேருந்துகளின் சேவையை முதலமைச்சர் ஏற்கனவே தொடங்கி வைத்துள்ளார். இந்நிலையில் இன்று, 11 பேருந்துகளை அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைத்தார். ஈரோட்டில் நடந்த விழாவில் பேசிய அவர், தனியார் பேருந்துகளை விட, புதிய பேருந்துகளில் அதிக வசதிகள் உள்ளதாக கூறினார். மேலும், பள்ளி வேலை நாட்களில் நீட் தேர்வுக்கு பயிற்சி அளிக்கும் தனியார் பள்ளிகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் எச்சரித்தார்.

DMK Alliance | சீட் ஷேரிங்கில் கடும் இழுபறி நீடித்த நிலையில்.. திமுக கூட்டணியில் திடீர் திருப்பம்

🔴LIVE : DMK | DMDK | election2026 | CPI | VCK | tnpolitics | திமுக கூட்டணியில் திடீர் திருப்பம்

#Breaking || DMK | CPI | களத்தில் இறங்கிய திமுக.. CPI-க்கு எத்தனை தொகுதிகள்?

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?